கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 23 பிப்ரவரி, 2011

கேள்வி: அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு இடைத்தரகர் தேவையா?

    இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத்தரகராகவோ ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்திக்கும் போது பதிலளிக்கிறேன்; எனவே அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்போது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் (என்று கூறுவீராக!) (அல்குர்ஆன் 2 : 186)

என “அல்பகறா” (பசுமாடு) என்ற அத்தியாயத்தில் இறைவனும்,

“(நண்பர்களே!) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமாகவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்போதும்) உங்களுடனேயே இருக்கிறான்” (நூல் : முஸ்லிம்)

என்று அண்ணலாரும் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக