கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 9 பிப்ரவரி, 2011

நமதூரில் இன்று தவ்ஹீத் மர்கஸ் திறப்பு - தவ்ஹீத்தின் எழுச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொளுமேடு  கிளையின் சார்பாக மர்கஸ் கட்டப்பட்டு இன்ஷாஅல்லாஹ்  இன்று  09.01.2011 புதன் கிழமை  அஸர் தொழுகையுடன் துவங்குகிறது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துர்ரஜ்ஜாக் மற்றும் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு  உரையாற்றுகின்றனர்.கிளை தலைவர் ரஜ்வி மற்றும் தாயகம் சென்றுள்ள மர்கஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் மர்கஸ் திறப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  விரைவில் வெளியிடுகின்றோம்.....

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!அல்குர்ஆன் 72:18  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக