கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 1 மார்ச், 2011

TNTJ கிளை நிர்வாகிகள் தேர்வு

கடந்த வெள்ளிக் கிழமை அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையின்  பொதுக்குழு நடைப்பெற்றது, கிளை உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . அதன் சமயம் கிளையின் தலைவராக தாயகம் சென்றுள்ள அபுல் மல்கர் அவர்கள் செயல்படுவது என்றும் கிளையின் செயலாளராக முஹம்மது ரஜ்வீ, பொருளாராக அபூ பக்கர், மாணவரணி தலைவராக ஜாவித் ஆகியோர் தேர்தேடுக்கபட்டனர்.

புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்ட அபுல் மல்கர் அவர்கள் புதிய உத்வேகத்தோடு செயல்பட வேண்டும் என்றும் தவ்ஹீத் பள்ளி மூலம் கொள்ளுமேட்டில் ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் நம்முடைய பணிகள்   அமைந்திட வேண்டும் என்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக