கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 7 மார்ச், 2011

கொள்ளுமேடு ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியின் நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைப்பெற்றது,இதில் நமதூர் பக்கிர் முஹம்மது அவர்கள் கொள்ளுமேடு ஜமாஅத் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார். மேலும் 
 முஹம்மது தல்ஹா அவர்கள்  ஜமாஅத் செயலாளராகவும்
அப்துர்ரஹ்மான் (கிராம சபை  உறுப்பினர்) அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஜமாத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,அவர்களின் விபரம்

முஹம்மது இஸ்மாயில்
சபிக்குர்ரஹ்மான் (ஆசிரியர்)
உமர்ஹத்தாப் 
அப்துல்வதூது
முஹம்மது ரஜ்வி
முஹம்மது சலீம்
முஹம்மது அன்சாரி 
நிஹ்மத்துல்லாஹ்.
முஹம்மது ஆசிக்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன். 3:104) என்ற அல்லாஹ்வின் வார்த்தையை முழுமைப்படுத்தும் விதத்தில் நம்முடைய ஜமா அத் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

செய்தி:அபுல் மல்ஹர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக