கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 1 மார்ச், 2011

குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 27-2-11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிசழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செங்குன்றம் காந்திநகர் கிளையின் தாவா பணியின் காரணமாக
ஒரு குடும்பம் இஸ்லாத்தை தழுவியது அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக