கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 16 ஏப்ரல், 2012

இந்து சகோதரர்களும் கலந்து கொண்ட TNTJ ஆர்பாட்டம்!

சிதம்பரம், ஏப்ரல் 15: கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி தலுக்கா - மானியம் ஆடூர் ஊராட்சி தலைவர் ”சிவானந்தம்” தன்னுடைய ஏராளமான ஆதரவாளர்களுடன் 14.04.2012 அன்று நடத்திய TNTJ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 

 அப்போது அவர் உணர்வு - விற்கு அளித்துள்ள பேட்டியில்: இந்து முஸ்லிம் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்த ஒற்றுமையை பிடிக்காத சங்பரிவார கூட்டம் ஏற்படுத்தும் குழப்பம்தான் இது. முஸ்லிம்களுக்கு சிதம்பரம்- லால்புரம் MRV நகரில் மதரஸா கட்ட அரசு அனுமதித்தே ஆகவேண்டும். இல்லையேல் இந்த அநியாயத்தை எதிர்த்து நாங்களும் ஆர்பாட்டம் செய்வோம் என கூறினார். எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக