கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மானியம் ஆடூர் தவ்ஹீத் மஸ்ஜித் திறப்பு நிகழ்ச்சி


   கடலூர மாவட்டம் மானியம் ஆடூரில் கட்டப்பட்டு வந்த தவ்ஹீத் மஸ்ஜித் இன்று பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களின் ஜூம்மா உரையுடன்  ஆரம்பம் செய்யபடுகிறது.ஜும்மா தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுமேடு,லால்பேட்டை,ஆயங்குடி,காட்டு மன்னார்குடி போன்ற ஊர்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நம் ஊரில் இருந்து மக்கள் செல்வதற்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக