கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கொள்ளுமேடு மேலத் தெருவில் பெண்கள் பயான்

நமதூர் மேலத் தெருவில் சகாபுதீன் அவர்கள் வீட்டில் கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையின் சார்பில் இன்று மதியம் பெண்கள் பயான் நடைபெற்றது. மானியம் ஆடூரைச் சேர்ந்த கொள்கை சகோதரி ஆலிமா நிசாரா அவர்கள் மஹ்சரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக