கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் நேற்று 13.01.2013 (ஞாயிறு) அஸர் முதல் இஸா வரை நல்லொழுக்க தர்பியா முகாம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
ஆயங்குடி தவ்ஹீத் மார்கஸ் இமாம் முஹம்மது தம்பி அவர்கள் கொள்கை உறுதி என்ற
தலைப்பில் உரையாற்றினார். நமதூரை சேர்ந்த தவ்ஹீத் சகோதரர் முஹம்மது ரஜ்வி அவர்கள் குர் ஆன் இறக்கப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் அமீரகத்திலிருந்து தாயகம் சென்றுள்ள முஹம்மது தாரிப் சபை ஒழுக்கம் என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
நமதூர் மர்கஸ் இமாம் நியமத்துல்லாஹ் அவர்கள் நல்லொழுக்க தர்பியா முகாமை தொகுத்து வழங்கினார்கள்.திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
செய்தி: அபுஇஹாப்
நமதூர் மர்கஸ் இமாம் நியமத்துல்லாஹ் அவர்கள் நல்லொழுக்க தர்பியா முகாமை தொகுத்து வழங்கினார்கள்.திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
செய்தி: அபுஇஹாப்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக