துபை, நவ 12: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 30.11.2012அன்று அமீரகவாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கினைப்பு கூட்டம் ”துபை TNTJ தலைமை மர்கசில்” அஸர் முதல் மஃரிப் வரை நடைபெறயிருகின்றது.
இதில் மாவட்டத்தில் நடைபெறும் தஃவா வளர்ச்சிக்கு உதவுவது மற்றும் சமுதாய நலன் பெற உதவிகள் செய்யவும் ஆலோசனை நடைபெறயிருகின்றது.
இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொள்ளும்ப்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
தெரியாத சகோதரர்களுக்கும் இந்த செய்தியை எத்திவைத்து கலந்துகொள்ள சொல்லவும்.
இடம்: துபை TNTJ மர்கஸ் (தேய்ரா - துபை)
நாள்: 30.11.2012 (வெள்ளிக்கிழமை)
நேரம்: அஸர் முதல் மஃரிப் வரை
தொடர்புக்கு:
துபை: சாஜிதூர் ரஹ்மான் - 055 6184349
அபுதாபி: யூசுப் அலி - 055 7911874
அன்புடன் அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அமீரகவாழ் கடலூர் மாவட்ட ஒருங்கினைப்பு குழு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக