கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 13 ஜூன், 2012

கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக பள்ளி  மாணவ மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நமதூர் முஸ்லிம் உயர்நிலை பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் பயிழக்ககூடிய 25ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது  முகம்மது தலிபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுதீன் அவர்கள் கலந்துக்கொண்டு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.இதன் சமயம் அபுல் மல்ஹர் அவர்கள் கிளையின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் ஜாவித் மற்றும் நிஜார் அஹமது ஆகியோர் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்....
படம்:முஹம்மது பைசல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக