தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி உதவித்தொகைக்காக கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கஸில் இன்று ஜும்மா உறைக்கு பின்பு வசூல் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் ரூ.1500 வசூல் ஆனது அதை தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கஸில் மேல்பட்டம்பாக்கம் மவ்லவி திவான் பிர்தவ்ஸி அவர்கள் இணைவைப்பு ஒரு பெரும் பாவம் என்ற் தலைப்பில் உறையாற்றினார்.
வெள்ளி, 8 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக