கடந்த ஜூலை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை ரஜப் மாதம் 29ஆம் நாள் கழிந்து 30 நாள் இரவில் மஃரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ரஜப் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஜூலை 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிபிலிருந்து ஷாஃபான் மாதம் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக