தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் சிறப்பான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டது ...கடந்த ஆண்டுகளைப்போல் திடல் தொழுகைக்கான திடல் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் பெருநாள் முதல் நாள் பெய்த மழையால் திடல் தொழுகை தடைப்பட்டது இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உள்ளே தொழுகை நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்...
சனி, 10 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக