கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 29 மே, 2012

லால்பேட்டை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 29.05.2012 அன்று பல்வேறு தடைகளை தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் (மாநாட்டில்) ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி TNTJPNO.COM இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோடர் இணையதளம் இந்த நிகழ்ச்சி பார்த்தணர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள காலடிபேட்டை கிளையில் இனையதளத்தின் நேரடி ஒளிப்பரப்பை மர்கசில் பார்க்க ஏற்பாடு செய்துயிருந்தணர். மேலும் புதுகோட்டை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற பல மாவட்டங்களில் பல கிளைகளில் இது போன்ற நேரடி ஒளிபரப்பினால் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடை செய்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை தகர்க்கும் வண்ணம் ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்லாஹ் அக்பர்.

பாதுகாப்பிற்க்காக ஏரளாமான போலீசார் குவிக்கப்பட்டுயிருந்தணர். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் அருளாளல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

விரைவில் மேலதிக புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இன்ஷாஅல்லாஹ்...



0 கருத்துகள்:

கருத்துரையிடுக