கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 26 அக்டோபர், 2011

துபை தலைமை மர்கஸ்: பேச்சு பயிற்சி!



தேய்ரா: இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கசில் வாராந்தோறும் செவ்வாய்கிழமைகளில் "பேச்சு பயிற்சி" வகுப்பு நடைப்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் 25.10.2011 அன்று துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பயிற்சி பெறக்கூடிய சகோதரர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்ல்லாஹ்!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக