

துபாய் மண்டல தலைவர் ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் தடம் மாறாத தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராய் சொல்லப்படுகின்ற, பரப்பபடுகின்ற பொய் புரட்டுகளை பற்றியும் இந்த ஜமாஅத் என்றும் கொள்கை மாறாமல் குரான் ஹதீஸ் வழிமுறையில் நிற்கிறது என்ற கருத்தோடு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

((நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.Al Quarn 17:81))என்பதை பறைச் சாற்றும் விதமாக மக்கள் பெரும் திரலாக கலந்துக்கொண்டு சிறபித்தனர்.
ஊர்களில் வருவதுபோல் மக்கள் பஸ்கலையும் வேன்கலையும் வைத்துக்கொண்டு வந்து மாநாட்டை வெற்றிப்பெற வைத்தனர் எல்லப் புகழும் அல்லாஹ்விற்கே !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக