கடலூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது விதவைகள் போன்றோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றது. இதனடிப்படையில் நமதூரில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.மொத்தம் 19 நபர்களுக்கு அவர்களுக்காக ஆடைகள் கொள்ளுமேடு தவ்ஹீத் சகோதரர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
செவ்வாய், 29 ஜூலை, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக